திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் தீர்த்தவாரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2018 02:04
திருவாடானை; திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் தீர்த்தவாரிநிகழ்ச்சி நடந்தது. பாகம்பிரியாள் தாயார், வல்மீகநாதர் சிறப்புஅலங்காரத்தில் காட்சியளித்தனர். மாலை வெள்ளிரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.பக்தர்கள் கலந்து கொண்டனர்.