Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவனை தென்னாடுடைய சிவனே போற்றி எனச் ... சக்கரத்தாழ்வாரை சரணடைவோம் சக்கரத்தாழ்வாரை சரணடைவோம்
முதல் பக்கம் » துளிகள்
வழிபாட்டில் தோப்புக்கரணம் ஏன்?
எழுத்தின் அளவு:
வழிபாட்டில் தோப்புக்கரணம் ஏன்?

பதிவு செய்த நாள்

30 ஏப்
2018
04:04

கோயில் வழிபாட்டில் முதல் வணக்கம் விநாயகருக்குத் தான். அவர் முன் தோப்புக்கரணம் செய்து வழிபாட்டை தொடங்கு கிறோம். இதற்கு ""தோர்பிகரணம் என்று பெயர். ""கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது என்பது இதன் பொருள். கைகளால் காதுகளைப் பிடித்தபடி மூன்று முறை குனிந்து நிமிர்ந்து, பின் தலையில் குட்டிக் கொள்வது வழக்கம். மறந்து போன விஷயத்தை நினைவு படுத்த, தலையில் கை வைத்து தட்டியபடியே நினைவுக்கு கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நரம்புகள் ysடப்பட்டு மறந்த விஷயம் நினைவுக்கு வரும். அது போல காதை  பிடிக்கும் போது, நரம்பு மண்டலம் ysடப்படும். மூளை விழிப்படைந்து நினைவாற்றல் பெருகும். ரத்த ஓட்டம் சீராகும்.  சுறுசுறுப்பு உண்டாகும். அக்குபஞ்சர் சிகிச்சை போல, தோப்புக் கரணம் புத்துணர்வுக்கு வழிவகுக்கும். குழந்தைக்கு முடி எடுப்பதும், காது குத்துவதும் இந்த நோக்கத்திற் காகத்தான்  நடத்துகிறோம். அந்தக் காலத்தில் ஆசிரியர்கள், மறதிக்கு உள்ளாகும் மாணவர்களை காதைத் திருகி தண்டனை வழங்கியதும் இதற்காகவே.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar