Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வழிபாட்டில் தோப்புக்கரணம் ஏன்? இலங்கையில் உயரமான அனுமன் இலங்கையில் உயரமான அனுமன்
முதல் பக்கம் » துளிகள்
சக்கரத்தாழ்வாரை சரணடைவோம்
எழுத்தின் அளவு:
சக்கரத்தாழ்வாரை சரணடைவோம்

பதிவு செய்த நாள்

30 ஏப்
2018
04:04

உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காமல் போவதற்கு காரணம் பிரம்மஹத்தி தோஷம். தாய்க்கு உணவளிக்காமல் இருப்பது, பசுவை கொல்வது, ஆசிரியரை அலட்சியப்படுத்துவது, நன்றி மறப்பது, கோயில் சொத்தை திருடுவது போன்றவற்றால் இந்த தோஷம் உண்டாகும்.  இதற்கு பரிகாரமாக சக்கரத்தாழ்வாரை வழிபடலாம்.

திருமாலின் வலக்கையில் இருக்கும் சக்ராயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர். திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என பலபெயர்களில் இவரை அழைப்பர். சனிக்கிழமையில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் தீபம் ஏற்றி, ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம என்ற மந்திரம் சொல்லி 12 முறை சுற்றி வந்து வணங்க வேண்டும். வியாழன் அல்லது சனிக்கிழமையில் சிவப்பு மலர்களால் ஆன மாலை சூட்டி வழிபட, நினைத்தது நிறைவேறும். தினமும் கைப்பிடி அரிசியை தானம் செய்யலாம்.   எள்சாதம் நைவேத்யம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar