Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலைக்கு பக்தர்கள் பீதியுடன் ... தென்காசி, செங்கோட்டை கோயில்களை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி சண்முகநதியின் புனிதம் காப்பதில் அலட்சியம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2012
12:01

பழநி : பழநி சண்முகநதியின் புனிதத்தை சீர்குலைக்கும் செயல்கள் தொடர் கதையாகியுள்ளன. இதை தடுக்க நடவடிக்கை இல்லாததால், பக்தர்கள் மனம் வெதும்புகின்றனர். பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பெரும்பாலானோர், மலைக்கோயில் தவிர, சண்முகநதியில் தீர்த்தமாடுவர். பழநியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளபோதும், சண்முகநதிக்கு அனைத்து நாட்களிலும் பக்தர்களின் வருகை உள்ளது. இங்கு, ஓட்டல், இளநீர், குளிர்பானம் என, ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. பக்தர்களை ஆதாரமாகக் கொண்டிருந்தபோதும், சுகாதாரமான முறையில் பொருட்களை வழங்குவதில் வியாபாரிகள் அலட்சியமாக உள்ளனர். திறந்த வெளி, மரங்களின் நிழல்பகுதி போன்ற இடங்களில்,உணவுப் பொருட்கள் தயாராகின்றன. திறந்த பாத்திரங்களில் அவை வைக்கப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட குடிநீர், குப்பைகளை அகற்றுவது என, எந்த வசதியும் இல்லை. புனிதநீராட வரும் பக்தர்கள், சுகாதாரமற்ற உணவுப் பொருட்களால் பாதிக்கப்படுகின்றனர். புனிதநீரான சண்முகநதி, பெரும்பாலும் வாகனங்களை கழுவும் இடமாக பயன்படுத்தப்படுகிறது. தீர்த்தம் எடுக்கும் இப்பகுதிகளில், வாகனங்களை நிறுத்தி கழுவுவதால் பக்தர்கள் மனம் வெதும்புகின்றனர். இப்பகுதியில் சுகாதாரம் காப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் எடுக்க வேண்டும். கோயில் நிர்வாகமும் அலட்சியம் தவிர்க்க வேண்டும்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar