Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி சண்முகநதியின் புனிதம் ... திருநீலகண்டநாயனாரின் 100வது ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்காசி, செங்கோட்டை கோயில்களை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2012
12:01

குற்றாலம் : தென்காசி, செங்கோட்டை பகுதியில் உள்ள கன்னியாகுமரி சுசீந்திரம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில் நிர்வாகத்தில் உள்ள கோயில்களை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து இந்து சமுதாய தலைவர்கள் கூட்டம் குலேசகரநாதர் கோயிலில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் கவுன்சிலர் வெங்கிடாசலம் தலைமை வகித்தார். இன்ஜினியர் கிருஷ்ணன், அனைத்து இந்து சமுதாய கூட்டமைப்பு தலைவர் லட்சுமணப் பெருமாள் பிள்ளை, இலஞ்சி பள்ளி ஆசிரியர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். கணேசன் பட்டர் வரவேற்றார். தற்போது தென்காசி, செங்கோட்டை வட்டத்திலுள்ள கோயில் பணிகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகுறது. கடந்த 1956ம் ஆண்டு முதல் இந்த வட்டாரங்களில் உள்ள பல கோயில்கள் கன்னியாகுமரி சுசீந்திரம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில் நிர்வாக பொறுப்பில் உள்ளது. இக்கோயில்களை பக்தர்கள் நலன் கருதி உடனே பிரித்து நெல்லை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் மடத்துப்பள்ளியில் ஊழியர் இல்லாததால் நைவேத்தியம் படைத்து பூஜை செய்ய முடியாத நிலை உள்ளதை தவிர்க்க ஊழியர் நியமிக்க வேண்டும். கோயில்களில் தோரோட்டம் நடக்கும் போது உள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏவிஎஸ் அய்யர் குரூப் நாராயணன், ஆசிரியர்கள் சிவபிரகாசம், செண்பக குற்றாலம், ஓய்வு பெற்ற தாசில்தார் குமரேசன், சின்னச்சாமி தேவர், ரமேஷ் ஆசாரி, தற்காலிக நாட்டாண்மை முருகன், வைத்தியர் கருப்பசாமி, கம்பவுண்டர் குமார், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar