Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருநீலகண்டநாயனாரின் 100வது ஆண்டு ... இலஞ்சி குமாரர் கோயில் அருகே பாலத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோவிலில் நாளை கூடாரவல்லி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2012
12:01

மோகனூர்: கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில், நாளை (12ம் தேதி) கூடாரவல்லி திருவிழா கோலாகலமாக நடக்கிறது. மோகனூர் காவிரி ஆற்றின் கரையோரம் பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் கூடாரவல்லி திருநாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான விழா நாளை (12ம் தேதி) நடக்கிறது. விழாவை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள் மற்றும் பெருமாள் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து, காலை 7.30 மணிக்கு ஆண்டாள் சன்னதி எதிரில் கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண ஸ்வாமி திருமண கோலத்தில் பூக்கூடாரத்தில் எழுத்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின், ஆண்டாள் பெருமாள் மாலை மாற்றி வாரணமாயிரம் பாராயணம் சேவித்து, ஸ்ரீவல்லிபுத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் சூடிக்களைந்த திருமாலையை, ஆண்டாளும் பெருமாளும் மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சுதாகர், தக்கார் வரதராஜன், நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 84.48 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே நாராயணபுரம், கல்லுப்பட்டி கிராமங்கள் உள்ளது. இங்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை முத்தாலம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar