Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் ... புவனகிரி ராகவேந்திரா கோவிலில் லட்சார்ச்சனை புவனகிரி ராகவேந்திரா கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ருக்கு சமாதியில், கார் பார்க்கிங் : தி.மலை பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
ருக்கு சமாதியில், கார் பார்க்கிங் : தி.மலை பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

07 மே
2018
11:05

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், யானை, ருக்கு அடக்கம் செய்யப்பட்ட இடம், கார் பார்க்கிங்காக மாறியுள்ளதால், பக்தர்கள்வேதனை அடைந்து உள்ளனர்.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு, 30, கடந்த மார்ச், 22ல், உடல்நலக் குறைவால் இறந்தது. பின், கோவிலின் ஈசான்ய மூலையில், அடக்கம் செய்யப்பட்டது. அங்கு, பக்தர்கள் அவ்வப்போது மலரஞ்சலி செலுத்தி வந்தனர். யானை ருக்கு அடக்கம் செய்யப்பட்ட இடம், தற்போது, கார் பார்க்கிங்காக மாறி விட்டது.

பக்தர்கள் கூறியதாவது:
அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, 7 வயதில் வந்த யானை ருக்கு, 23 ஆண்டுகளாக, தீப திருவிழா உள்ளிட்ட, அனைத்து விழாக்களிலும் அலங்கரிக்கப்பட்டு, முன்னே செல்ல, பின்னால் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. ருக்குவை, திருவண்ணாமலை நகர மக்கள், குடும்பத்தில் ஒரு உறுப்பினராக எண்ணி வழிபட்டனர். ருக்கு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், சிலர் கார், டூ - வீலர் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். எனவே, கார் பார்க்கிங்கை தடுத்து, ருக்குவுக்கு நினைவு மண்டபம் கட்ட, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar