Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குலதீபமங்கலம் கோவில் தேரோட்டம், ... ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

09 மே
2018
12:05

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, 2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்று ஆவண பதிவுக்குழுவைச் சேர்ந்த தமிழ்செல்வன், டேவீஸ், மதிவாணன் ஆகியோர் அடங்கிய, 12 பேர் கொண்ட குழுவினர், கிருஷ்ணகிரி மாவட்டம், அகரம் வெப்பாளம்பட்டி அருகே, துர்கம் மலைப்பகுதியில் ஆய்வு நடத்தினர். இதில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வெள்ளை நிற பாறை ஓவியங்களை, அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து, வரலாற்று குழுவினர் கூறியதாவது: மலை மேல் மராட்டியர்கள் காலத்தில், பாதி கட்டப்பட்ட நிலையில் கோட்டைச் சுவர்கள் உள்ளன. நீர் தேக்கப்படுவதற்காக, சிறு தாழ்வான பகுதியில், ’ப’ போன்ற வடிவத்துடன் நீர்தேங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலையின், பாதி உயரத்தில் இயற்கையாக அமைந்துள்ள, குகையின் உள் பகுதியில், 2,000 ஆண்டுகளுக்கு முன், வரைந்த பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், சதுர வடிவில் ’ஙீ’ குறியிட்டுள்ள ஓவியம், சிந்து சமவெளி நாகரிகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கோபுர வடிவத்தில் உள்ள, ஓவியம் மூதாதையர்களின் வழிபாட்டை நினைவுப் படுத்துவதாகவும், அவர்கள் பயன்படுத்திய விளக்கை போன்றும் உள்ளது. இவை, வெண்சாந்து ஓவியங்கள் என்பதால், வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar