Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் ... பவளமலை முருகன் கோவிலில் கோ பூஜை பவளமலை முருகன் கோவிலில் கோ பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

09 மே
2018
12:05

ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு, மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, கேளையூர் கிராமத்தில், தொல்குடிகளின் பண்பாட்டை அறியும் நோக்கோடு, ஏற்காடு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, புளியூர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, திரவுபதி அம்மன் கோவில் அருகில், கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்தனர்.

இது குறித்து, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: கல்வெட்டில், திரிபுவன சக்கரவர்த்தி சிரிசுந்தர பாண்டியரின் ஆட்சிக்காலத்தில், மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள், சேலநாடு என்றும், இப்பகுதியில் சேலஞ்சுற்றி என்பவர் பொறுப்பாளராக இருந்துள்ளார் என்றும், தற்போதுள்ள கோவிலூர் கிராமத்தை, பெருமாமலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியில், வானீஸ்வரர் என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவனை, கூடலுடையார் என்று அழைத்துள்ளனர். கேளையூர் பகுதியில் உள்ள, பாறைக்கரை என்ற இடத்தின் வடக்கு பகுதியை, இரண்டு சூலக்கல்லுக்கு தானமாக விடப்பட்டுள்ளது என்றும், கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதே பகுதியில், 2,500 ஆண்டு பழமையான, ஆறடி உயரம் கொண்ட நெடுங்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தொன்மையான நாகரீகத்தை கொண்ட, தொல்குடிகள் இங்கு வாழ்ந்ததை கண்டறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநி திரு ஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் 17 ஆண்டுகள் பின் இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருப்பதி சங்கரமடத்தில் முகாமிட்டிருந்து, நேற்று காஞ்சிபுரம் வந்த சங்கர மடத்தின் ... மேலும்
 
temple news
சென்னை: நாயக்கர்களின் கலை எழுச்சிக்கு சான்றாக விளங்கும் வெங்கனுார் தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவிலில் ... மேலும்
 
temple news
மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்ட ராமர் கோவில் தேருக்கு, தகர கொட்டகை அமைக்கும் பணிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar