சபரிமலையில் மகரவிளக்குபூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம் : -
காலை 3.00: நடைதிறப்பு 3.05: நிர்மால்ய தரிசனம் 3.10: கணபதி ஹோமம் 3.05-7.00 : நெய் அபிஷேகம் 7.30: உஷ பூஜை 8.00-12.00: நெய் அபிஷேகம்
பகல் 12.15: பிம்ப சுத்திபூஜை 12.45: உச்ச பூஜை 1.30: நடை அடைப்பு
மாலை 3.00: நடை திறப்பு 6.30: தீபாராதனை
இரவு 7.00: புஷ்பாபிஷேகம் 11.00: அத்தாழ பூஜை
நள்ளிரவு 12.59: மகரசங்கரம பூஜை 1.20: ஹரிவராசனம் 1.30: நடை அடைப்பு.