Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நட்சத்திரத்திற்கேற்ற அதிர்ஷ்ட ... கையில் பணம் தங்கலையா...! கையில் பணம் தங்கலையா...!
முதல் பக்கம் » துளிகள்
நிம்மதியா தூங்கணுமா... யானைக்கதை படியுங்க!
எழுத்தின் அளவு:
நிம்மதியா தூங்கணுமா...  யானைக்கதை படியுங்க!

பதிவு செய்த நாள்

12 மே
2018
03:05

படுக்குறதுக்கும், பஞ்சாங்கத்துக்கும் என்னய்யா சம்பந்தம்?’ என்று கேட்கிற ஆசாமிகள் கவனத்திற்கு. ஒருமுறை மனிதமுகத்துடன் இருந்த விநாயகருக்கும், சிவனுக்கும் போர் ண்டானது. இதில் சிவபெருமான் திரிசூலத்தை ஏவ, விநாயகரின் தலை அறுபட்டது. இதையறிந்த பார்வதி வருந்தினாள். அவளை சமாதானப்படுத்த சிவன், வடக்கு நோக்கி யார் தலை வைத்து படுத்திருந்தாலும், அவர்களின் தலையை வெட்டி எடுத்து வர சிவகணங்களுக்கு உத்தரவிட்டார்.  அதன்படி, வடக்கே தலை வைத்துப் படுத்திருந்த யானை ஒன்றின் தலையை வெட்டி எடுக்கப்பட்டு விநாயகருக்குப் பொருத்தினர். இதனடிப்படையில் வடக்கே தலை வைத்து படுப்பது கூடாது என்பர். இந்த புராணக்கதை ஒருபுறம் இருந்தாலும் இதற்கான அறிவியல் காரணம் அறிவது அவசியம். 

பூமியின் வடதுருவத்திற்கு காந்தசக்தி அதிகம். அதனால், வடக்கு நோக்கி தலை வைக்கும் போது காந்தசக்தி, நம் மூளையை தாக்குகிறது. இதனால் தூக்கம் கெடுவதோடு, நாளடைவில் மனக்குழப்பம், உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. ஜெயின் மதத்தினர் உயிர் துறக்க விரும்பினால், ’வடக்கிருத்தல்’ என்னும் விரதம் மேற்கொள்வர். இதற்காக வடக்கு நோக்கி அமர்ந்து பட்டினி கிடப்பர். நட்புக்கு இலக்கணமான பிசிராந்தையாரும், கோப்பெருஞ்சோழனும் வடக்கு நோக்கி அமர்ந்து உயிர் விட்டதை இலக்கியம் கூறுகிறது.  இரவில் இனி வடக்கு தவிர்த்த மற்ற திசைகளில் தலை வையுங்கள். நிம்மதியாக தூக்கம் வரும்.

 
மேலும் துளிகள் »
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar