Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி மலைக்கு செல்ல தடை புதுச்சேரி கோவில்களுக்கு நிதியுதவி வழங்கல் புதுச்சேரி கோவில்களுக்கு நிதியுதவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி ஐம்பொன்சிலை மோசடி வழக்கில் ஆதாரங்களை திரட்டும் பணி மும்முரம்
எழுத்தின் அளவு:
பழநி ஐம்பொன்சிலை மோசடி வழக்கில் ஆதாரங்களை திரட்டும் பணி மும்முரம்

பதிவு செய்த நாள்

16 மே
2018
10:05

பழநி: பழநி முருகன்கோயில் ஐம்பொன்சிலை மோசடி வழக்கில், குற்றவாளிகள் தப்பிக்காத வகையில், சாட்சிகள், ஆதாரங்களை சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் திரட்டி வருகின் றனர்.பழநி முருகன் கோயில் நவபாஷாண சிலையை மறைத்து வைக்க, கடந்த 2004ல் 200 கிலோ எடையில் ஐம்பொன்சிலை செய்தனர். அதில் தங்கம், வெள்ளி மோசடி தொடர்பாக, ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் குழுவினர் விசாரிக்கின்றனர்.மலைக்கோயில், பெரியநாயகியம் மன் கோயில் ஐம்பொன்சிலைகளை ஐ.ஐ.டி., நிபுணர்கள் குழு மூலம் ஆய்வுசெய்தனர். 2004ல் கோயிலில் பணிபுரிந்த குருக்கள்கள், அலுவலர்களிடம், போலீசார் ரகசியமாக விசாரிக்கின் றனர். இதுதொடர்பாக ஓய்வுபெற்ற இணை ஆணையர் புகழேந்தி,60. துணைஆணையர் தேவே ந்திரன்,67, கைது செய்துள் ளனர். ஆதாரம் சேகரிப்புபழநியில் ஐ.ஜி., பொன்.மாணிக்க வேல் குழுவினர் கடந்த 4 நாட்கள் நடத்திய விசாரணையில், ஐம்பொன் சிலை மோசடி வழக்கிற்கு வலுசேர்க்கும் வகையில், மேலும் சில சாட்சிகள் ஆதாரங்களை திரட்டியுள்ளனர். நேற்றும் (மே 15) அலுவலர் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்கள், குருக்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் தந்த விபரத்தால் ஐம்பொன்சிலை மோசடிக்கு உதவியாக இருந்ததாக சில அலுவ லர்கள், குருக்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீ சார் திட்டமிட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர், கோதண்டராம சுவாமி கோவிலில் மகா ருத்ர யக்யம் நடந்தது. இதன் முதல் நிகழ்வாக காலை 6 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar