Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ப.வேலூர் மாசாணியம்மன் கோவிலில் ... மயிலத்தில் முருகர் கோவிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலத்தில் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த கோட்டை மாரியம்மன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2018
03:05

சேலம்: கோட்டை மாரியம்மன், ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். வைகாசி பிறப்பை யொட்டி, சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், கோட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று (மே15)ல்
அதிகாலை முதலே, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, ராஜ அலங்காரம் சாத்துபடி செய்ய ப்பட்டது. அதேபோல், வின்சென்ட் சாலையிலுள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவிலில், விசேஷ பூஜை, அம்மனுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. அதில், ஏராளமானோர் சுவாமியை தரிசித்தனர்.

கோட்டை பெருமாள், சுகவனேஸ்வரர், சின்னக்கடை வீதி கன்னிகா பரமேஸ்வரி, செவ்வாய்ப் பேட்டை காளியம்மன், மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.

புண்யகால பூஜை: ஸ்ரீவிஷ்ணுபதி கமிட்டி சார்பில், கன்னங்குறிச்சி, உலகளந்த பெருமாள் கோவிலில், மூன்று தமிழ்மாதப்பிறப்புக்கு ஒருமுறை வரும் விஷ்ணுபதி புண்யகாலபூஜை, நேற்று (மே15)ல் நடந்தது. காலை, சிறப்பு பூஜை செய்து, யாகத்தில், கலசங்களிலி ருந்த புனிதநீரை, மூலவர் பெருமாள், உற்சவர் விஸ்வரூப தசாவதார பெருமாள்களுக்கு, திருமஞ்சனம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரித்த சப்பரத்தில் எழுந்தருளச்செய்து, பக்தர்கள், ஊர்வலமாக கோவிலை வலம் வந்தனர்.

3 முக்கிய விசேஷங்கள்: வைகாசி பிறப்பு, அமாவாசை, கிருத்திகை ஆகிய மூன்று முக்கிய விசேஷசங்கள், முருகனுக்கு மிகவும் உகந்த செவ்வாயன்று, ஒரே நாளில் வந்தது. இதனால், சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், நேற்று (மே 15)ல் காலையிலேயே, ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசித்தனர். மதியம், 12:00 மணிக்கு, மூலவர் கந்தசாமிக்கு, 16 வகை மங்கல பொருட்களால் அபிஷேகம்

செய்யப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன், கந்தசாமி மயில் வாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் முன்புள்ள கடற்கரையில் மண் திடீரென கருப்பு நிறத்தில் மாறியதால் ... மேலும்
 
temple news
பாலக்காடு: திருநாவாய பாரதப்புழை நதியில் நடைபெறும், கேரளா கும்பமேளாவில் இன்று சுப்ரமணிய பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar