Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரவிளக்கு 15-ம் தேதி வந்தது ஏன்?: ... கிரிகுஜாம்பிகைக்கு புணுகுச்சட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செபத்தையாபுரம் ஆலயத்தில் குடும்ப பண்டிகை விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2012
11:01

சாயர்புரம் : சாயர்புரம் அருகே உள்ள செபத்தையாபுரம் தெய்வீக உயிர்த்தெழுதலின் ஆலயத்தில் குடும்ப பண்டிகை விழா மற்றும் திருமண்டல உபவாச ஜெபம் ஆகியவை நடந்தன. குடும்ப பண்டிகை விழா அன்று ஆலயத்தில் உடன்படிக்கை ஆராதனையும், தீபமேற்றும் ஆராதனையும் நடந்தது. தூத்துக்குடி, நாசரேத் திருமண்டல பொருளாளர் சாமுவேல் செல்வராஜ் குடும்ப பண்டிகை விழா செய்தி அளித்து ஆசி வழங்கினார். திருச்சபை மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆலயத்தை சுற்றி வந்தனர். முன்னதாக விளையாட்டு போட்டிகள், பாட்டுப்போட்டி, திருமறை தேர்வு ஆகியவை நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் திருச்சபை பொறுப்பாளர்கள் ரோச், வக்கீல் ராஜரத்தினம், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பொன்சிங்ராஜ், சேகரகுரு லிவிங்ஸ்டன், திருமண்டல பொருளாளர் சாமுவேல் செல்வராஜ் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். மறுநாள் ஆலயத்தில் திருமண்டல பேராயர் ஜெபச்சந்திரன் தலைமையில் திருமண்டல உபவாச ஜெபம் நடந்தது. இதில் திருமண்டலம் முழுவதும் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேகர குரு லிவிங்ஸ்டன், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பொன்சிங்ராஜ் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar