சபரிமலையில் மகரவிளக்குபூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம் : -
காலை 4.00: நடைதிறப்பு 4.05: நிர்மால்ய தரிசனம் 4.15: கணபதி ஹோமம் 4.05-7.00 : நெய் அபிஷேகம் 7.30: உஷ பூஜை 8.00-12.00: நெய் அபிஷேகம்
பகல் 12.30: உச்ச பூஜை 1.00: நடை அடைப்பு மாலை 5.00: நடை திறப்பு 6.30: திருவாபரணம் அணிவித்து தீபாராதனை, மகர விளக்கு காட்சி
இரவு 11.00: அத்தாழ பூஜை 11.35: ஹரிவராசனம் 11.45: நடை அடைப்பு.