Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பால் ... வைகாசி தேர்த்திருவிழா: சுகவனேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் வைகாசி தேர்த்திருவிழா: சுகவனேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

21 மே
2018
12:05

திருப்பூர்: பல்லடம், 63 வேலம்பாளையம் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று கோலா கலமாக நடைபெற்றது.செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, 18ம் தேதி விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, திருமகள், நவகோள் வழிபாடு, திசைக்காவலர் வழிபாடுடன் துவங்கியது. மாலையில், தீர்த்தக்குடம், முளைப் பாலிகை ஊர்வலம் நடைபெற்றது. தொட ர்ந்து, மூலசக்தியை திருக்குடத்தில் சேர்த்து, முதல்கால வேள்வி பூஜைகள் துவங்கின. நேற்று முன்தினம், இரண்டாம் கால வேள்வி பூஜை, சிவாச்சார்யா ஆன்மார்ந்த பூஜை நடந்தது. மதியம் கோபு ர கலசங்கள் பொருத்தப்பட்டன. மூன்றாம் கால வேள்வி பூஜைகளை தொடர்ந்து, மூலவருக்கு எண்வகை மருந்து சாற்றி, கரு வறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று காலை, 5:00 மணிக்கு, மூல விக்ரஹத்துக்கு சக்தி அளித்தல், திரவிய வேள்வி, முழு நிறைவு வேள்வி, பேரொளி வழிபாடு, நான்காம் கால வேள்வி பூஜைகள் ஆகியவை வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றன.

காலை, 7:00 மணிக்கு தீர்த்தக்குடங்கள், யாக சாலையில் இருந்து புறப்பட்டன. காலை, 7:15 மணிக்கு, மூலவர் விமான கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் செய்யப் பட்டது. தொடர்ந்து, செல் லாண்டியம்மனுக்கு கும்பாபிஷேகம், பெருஞ் சாந்தி, திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீ சர்மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், சிதாநந்த சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் அருளாசி வழங்கினர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. பிறகு, அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவையொட்டி, ஈசன் பெருஞ்சலங்கை ஆட்டம், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 8:00 மணிக்கு, 63 வேலம்பாளையம், வேல் மயில் கலைக் குழுவினரின் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி, கோலாகலமாக நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar