Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி தேர்த்திருவிழா: சுகவனேஸ்வரர் ... திருச்செங்கோட்டில் வைகாசி விசாகத்திருவிழா துவக்கம் திருச்செங்கோட்டில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்தப்பெருமான் கோவில் திருப்பணி தீவிரம் :ஆகஸ்டில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு
எழுத்தின் அளவு:
கந்தப்பெருமான் கோவில் திருப்பணி தீவிரம் :ஆகஸ்டில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு

பதிவு செய்த நாள்

21 மே
2018
01:05

திருப்பூர்: திருப்பூர், கொங்கணகிரி ஸ்ரீ கந்தப்பெருமான் கோவில் திருப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருப்பூரில், பழமை யானதும், பிரசித்தி பெற்ற ஸ்ரீ கந்தப்பெருமான் கோவில் உள்ளது. திருப்பூர், மக்கள் நல அறக்கட்டளை சார்பில், இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐந்து நிலை ராஜ கோபுரம், 12 அடி உயரத் தில், 590 அடி நீளத்தில் பிரம்மாண்டமான திருமதில் சுவர், ராஜ கோபு ரத்திலிருந்து, கோவிலுக்கு செல்லும் பகுதியில், 10 ஆயிரம் ச.அடி பரப் பளவில் கல் தளம், சுற்றுப்பிரகாரத்தில், 10 ஆயிரம் ச.அடி பரப்பளவில் கல் தளம் அமைத்தல், ஆகிய பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ராஜகோபுரம் பணி யில், 98 சுதைகள் அமைத்து, சுவாமிகளின் சிலைகளுக்கு பஞ்ச வர்ணம் பூசும் பணியும், பிரம்மாண்ட ராஜகோபுரம் கதவு, ராஜகோபுரம் படி ஏறும் பகுதிகளில், கல்லால் செதுக்கப்பட்ட யானை சிற்பங்கள் என, ராஜகோபுரம் பணி நிறைவு பெற்றுள்ளது. மேலும், 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ் நிலை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கிரிவலப்பாதை, பக்தர்கள் வசதிக்காக, எட்டு கழிப்பிடங்கள் என, பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன.

வெளிப்பகுதியில், பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்ற நிலையில், ஸ்ரீ கந்த பெருமான் எழுந் தருளியுள்ள கருவறை, உற் சவர் சன்னதி கோபுரங்கள், கன்னி மூல செல்வ விநாயகர், வெங்கடேச பெருமாள், கருடாழ்வார், நவக்கிரகம், சித்திவிநாயகர் சுவாமிகளின் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய பகுதி களில், புதுப்பித்தல், சுதைகள் அமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட திருப்பணி வேலைகள் வேகமாக நடந்து வரு கின்றன. மலை மேல் சுற்றுப் பிரகாரம், கருங்கல் பதித் தல் ஆகிய பணிகளும் தீவிரமாக நடந்து வரு கின்றன. மூன்று மாதத்தில், திருப்பணிகளை நிறைவு செய்து, கும்பாபிஷேகம் நடத்த, மக்கள் நல அறக்கட்டளை திட்டமிட் டுள்ளது. திருப்பூர், மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி கூறுகையில், வரும், ஆக., மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar