Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில்களில் சிறப்பு வழிபாடு ... திண்டிவனம் கோவிலில் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரியலூரில் பொங்கல் பண்டிகை கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2012
11:01

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன், பொதுமக்கள் சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழர்களின் அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகையின் முதல் நாளான நேற்று முன்தினம் போகி பண்டிகையை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட பொதுமக்கள், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பாரம்பரிய நோக்கத்துடன், தமது வீட்டை சுத்தம் செய்து, கொழுக்கட்டை மற்றும் சுண்டல் படையலுடன் இறைவழிபாடு செய்தனர். தொடர்ந்து பொங்கல் திருநாளாம் தை முதல் நாளான நேற்று, அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், செந்துறை, திருமானூர், ஆண்டிமடம், தா.பழூர், திருமழபாடி, கீழப்பழுவூர், விக்கிரமங்கலம், மீன்சுருட்டி, மாத்தூர், அயன்சுத்தமல்லி உள்பட, அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள நகரங்கள், கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் சமைத்து, கரும்பு, வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களுடன் சூரிய பகவானுக்கு படையல் போட்டு வணங்கினர். மேலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் "பொங்கலோ பொங்கல் என குதூகலத்துடன் கோஷமிட்டு இறைவணக்கம் செய்தனர். இளைஞர்கள், இளம் பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும், தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar