Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உற்சவ மூர்த்தி திருவீதி உலா திரளான ... கரூர் மாரியம்மன் கோவில் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் செருப்புடன் புகுந்தவரிடம் போலீஸ் விசாரணை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2018
12:05

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குள், செருப்புகளுடன் புகுந்தவரை, போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், நேற்று காலை சுவாமி தரிசனத்துக்காக, வந்த பக்தர்களை, மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் வழியாக, போலீசார் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.நேற்று காலை, 10:40 மணிக்கு, ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக, கோவிலுக்குள் புகுந்த வாலிபர், கருவறைக்கு முன், துவார பாலகர் சிலைகளுடன் அமைந்த நுழைவு வாயிலுக்கு அருகே சென்று, ஒரு பையை கருவறைக்குள் வீசியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் பணியாளர்கள், அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். அவர் வீசியெறிந்த பையை எடுத்து சோதனை செய்தனர். அதிலிருந்து செருப்புகள் விழுந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த கோவில் பணியாளர்கள், அந்த நபரை, கோவிலுக்குள் இருந்து அப்புறப்படுத்தி, போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனில் அவரிடம் விசாரணை நடத்தியதில், தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரை சேர்ந்த தர்மராஜ், 27 என்பதும், கடந்த சில மாதங்களாக ஸ்ரீரங்கத்தில் சுற்றித் திரிந்ததும் தெரிய வந்தது.

போலீசில் புகார்: கோவில் நிர்வாகம் தரப்பில், போலீஸ் உதவி கமிஷனருக்கு கொடுத்துள்ள புகாரில், கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் வந்த வாலிபர் ஒருவர், பெரிய பெருமாள் சன்னதிக்கு முன் உள்ள குலசேகரன் படியில், ஒரு பையை போட்டார். கோவில் பணியாளர்கள், அவரை பிடித்து வெளியே அழைத்து வந்து, அவர் போட்ட பையை எடுத்து சோதித்த போது, அதில், ஒரு சிறிய கத்தி, ஒரு கத்திரிக் கோல் மற்றும் அழுக்கு துணி இருந்தது. எனவே, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசிய அந்த வாலிபர் மீது, நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர். பின், திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar