Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூரில் மலை தூய்மை ... கமுதியில் இலந்தை செடியால் வேலி அமைத்து வழிபாடு கமுதியில் இலந்தை செடியால் வேலி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனியில் தொழில் வெற்றி தரும் எல்லை கருப்பசாமி
எழுத்தின் அளவு:
தேனியில் தொழில் வெற்றி தரும் எல்லை கருப்பசாமி

பதிவு செய்த நாள்

26 மே
2018
05:05

தேனி: நாட்டார் இனகடவுள்கள் கோபம் கொண்டவர்களாக மலை, காடு மற்றும் ஊரின் ஒதுக்குப்புறங்களில் எல்லைக்காவல் கடவுளாக உள்ளனர். அந்த வரிசøயில் தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்களும் வழிபடும் விதமாக ஆண்டிபட்டி ஜம்புலிபுத்தூர் அருகே காட்டுப்பகுதியில் தாழையடி கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது.

இங்கு மூன்றாம் தலைமுறை பூஜாரியாக இருக்கும் கருப்பையா கூறியதாவது:
எங்கள் ஊரின் நரசிங்கப்பெருமாள் கோயில் பிரசித்தி பெற்றது. அதுபோல தாழையடி கருப் பசாமி கோயில் 300 ஆண்டுகளுக்கு பழமையானது. காவல் தெய்வமாக இருக்கிறது. காட்டின் நடுவே ஓடையின் கரையில் இக்கோயில் ரம்மியமாக அமைந்துள்ளது. இங்கு தைப்பொங்கல், ஆடி பதினெட்டு, மாசி பச்சை எனப்படும் சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

சென்னை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் இங்கு வந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசித்து செல்வர். கருப்பசாமியின் அருகே லாட சன்னாசி கன்னிமார் உள்ளார்.

இவர்களுக்கு சர்க்கரை பொங்கல் அபிஷேகம் செய்யப்படுகிறது.கருப்பசாமியை வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் தடைநீங்கி திருமணம் நடக்கும். உடல் நலம் குணமடைந்து, வேலை வாய்ப்பு, தொழிலில் வெற்றி கிடைக்கும். என உணர்வுப்பூர்வமாக கூறும் பக்தர்கள் பின்னர் நேர்த்திக்கடன் நிறைவேற்றிச் செல்கின்றனர். சித்திரை திருவிழா, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் சிறப்பு வழிபாடு நடக்கும், என்றார். இவரிடம் பேச 83440 97712

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar