திருவள்ளூர்: திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், மூல நட்சத்திரத்தன்று, கோவில் வளாகத்தில் மூல மந்திர ஹோமம் நடைபெறுகிறது. இம்மாதத்திற்கான, மூல மந்த்ர ஹோமம், நாளை, காலை, 9:00 மணிக்கு துவங்கி, காலை 11:30 மணி வரை நடைபெறும்.