Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சகவ்யம் என்பது என்ன? சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரம் சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான எளிய ...
முதல் பக்கம் » துளிகள்
நினைத்ததை நிறைவேற்றும் எளிய வழிபாடு
எழுத்தின் அளவு:
நினைத்ததை நிறைவேற்றும் எளிய வழிபாடு

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2018
03:06

திருமாலுக்கு சுதர்சனம் என்னும் சக்கரம், பாஞ்சஜன்யம் என்னும் சங்கு, நந்தகி என்னும் வாள், சாரங்கம் என்னும் வில், கவுமோதகி என்னும் கதாயுதம் ஆகிய பஞ்சாயுதங்கள் உள்ளன. இவற்றில், மற்ற ஆயுதங்களுக்கு இல்லாத சிறப்பு சக்கரத்திற்கு உண்டு. இந்த சக்கரத்தை ‘சக்கரத்தாழ்வார்’ என்னும் பெயரில் அழைக்கின்றனர். சக்கரத்தாழ் வாருக்கு தனி வழிபாடு உண்டு. இதுபற்றிய குறிப்பை பாஞ்சராத்ர ஆகமம் விரிவாக கூறுகிறது.


திருமால் கஜேந்திர வரதராக வந்தபோது, சக்ராயுதத்தை ஏவியே கூகு என்னும் முதலையைக் கொன்று, கஜேந்திரன் என்னும் யானையைக் காத்தார். மூன்று கண்களைக் கொண்ட சக்கரத்தாழ்வார், சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி, வளை, சூலம், பாசம், தந்தம், தாமரை, வஜ்ரம், கேடயம், கலப்பை, உலக்கை, தண்டம், வேல் ஆகியவற்றை ஏந்தியிருப்பார். 16 கைகள் கொண்டவர். சக்கரத்தாழ்வாருக்குப் பின்புறத்தில் நரசிம்மர் யோகநிலையில் காட்சியளிப்பார். தென்மேற்கு திசையான கன்னிமூலையில் இவருக்கு சன்னதி இருக்கும். சனிக்கிழமைகளில் 12,24,48 ஆகிய எண்ணிக்கையில் வலம் வந்து இவரை வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.

 
மேலும் துளிகள் »
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
சூரபத்மனால் தேவர்கள், “உங்களைப் போன்ற பலமுள்ள ஒரு இளைஞனை எங்களுக்கு தர வேண்டும்" என சிவபெருமானிடம் ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar