சின்னாளபட்டி, நாக பஞ்சமியை முன்னிட்டு சின்னாளபட்டி- அம்பாத்துரை ரோடு தேவி கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிேஷகத்துடன் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மகா தீபாராதனையில், சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். * தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் நாக பஞ்சமி சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.