திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.26 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2018 12:06
திருவாடானை, திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நேற்று 8 உண்டியல்கள் திறக்கப்பட்டது. இதில் ரூ.26 லட்சத்து 46 ஆயிரத்து 100 ரொக்கம், தங்கம் 282 கிராம், வெள்ளி 1 கிலோ 250 கிராம் இருந்தது. மொத்த மதிப்பு ரூ.33 லட்சம். இந்து அறநிலையதுறை உதவி ஆனையர் ராமசாமி, ஆய்வாளர் வசந்தா, சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் பரமேஸ்வரபாண்டியன், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.