Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேலுார் கைலாயநாதர் கோவில் ... ஷீரடி சாய்பாபா பாதுகை, 9 நாணயம்: திரளான பக்தர்கள் தரிசனம் ஷீரடி சாய்பாபா பாதுகை, 9 நாணயம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் 81 கோடியை எட்டிய மந்திர உச்சாடனம்
எழுத்தின் அளவு:
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் 81 கோடியை எட்டிய மந்திர உச்சாடனம்

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2018
05:06

கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், 10 நாட்களாக நடக்கும் பஞ்சாட்சர மந்திர உச்சாடன பெருவேள்வி, இன்று நிறைவடைகிறது.  ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை, 100 கோடி முறை  உச்சரிக்க வேண்டும் என, தேவ பிரசன்னம் மூலம் முடிவு செய்யப்பட்டு, கடந்த,  1ல், பெருவேள்வி துவங்கியது. இதில், கடந்த ஒன்பது நாட்களாக, சிவனடியார்கள்,  சிவபக்தர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர் பங்கேற்று, காலை, 6:00 மணி  முதல், இரவு, 9:00 மணி வரை, ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரித்தனர். ஒவ்வொரு முறை மந்திரத்தை சொல்லும் போதும், அதை பதிவு  செய்து கணக்கிட்டுக் கொள்ள வசதியாக, வேள்வியில் கலந்து கொள்பவர்களுக்கு,  கவுன்டிங் மிஷின் வழங்கப்பட்டது.இந்நிலையில், இன்று காலை, 9:00 மணி வரை, 81 கோடியே, 24  லட்சத்து, 1,023 முறை, மந்திரம் உச்சரிக்கப்பட்டுள்ளது. நாளை பெருவேள்வி நிறைவு பெறுவதால் திட்டமிட்டப்படி, 100 கோடி முறை, மந்திரம்  உச்சரிக்கப்படும் என, வேள்வி ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி கோயிலில் காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவான திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாநிறைவாக சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், இன்று திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar