ஆண்டிபட்டி, சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில், டி.சுப்புலாபுரம் கந்தநாதர் கோயில், மாவூற்று வேலப்பர் கோயில்களில் மாதாந்திர கார்த்திகையை முன்னிட்டு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் கார்த்திகை வழிபாட்டு மன்றம் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.