Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏழு கிராமத்தினர் ஒன்று கூடி கரிய ... முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபத்திரசுவாமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
வீரபத்திரசுவாமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2018
11:06

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, வீரபத்திரசுவாமி கோவிலில் பக்தர்கள், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள கொண்டப்பநாயனப்பள்ளி கிராமத்தில் உள்ள வீரபத்திரசுவாமி மற்றும் தோட்டண்ணன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 16ல் கணபதி பூஜை, வாஸ்து பூஜை, கங்கை பூஜையுடன் தொடங்கியது. முதற்கால யாக பூஜை மற்றும் ஹோமங்கள் நடந்தது. பின்னர் சுவாமி சிலைக்கு பிம்பசுத்தி, ஜவாதிவாசம், தத்யாதிவாசம், தர்பாஸனம், தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தன. நேற்று முன்தினம் காலை கும்ப கலசம் புறப்படுதல் நிகழ்ச்சியும், வீரபத்திர சுவாமிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. விழாவையொட்டி தீபாராதனை, தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, தேவர்குட்டை பெருமாள் கோவில் சேவையாட்டம், கோலாட்டம், கரகாட்டம் ஆகியவை நடந்தன. நேற்று காலை பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பூசாரி ஆட்டின் தலை மீது தேங்காய் உடைத்து நிகழ்ச்சியை தொடங்கினார். பின்னர் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar