கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவாடானை: எஸ்.பி.பட்டினம் அருகே பாசிபட்டினத்தில் பராசக்தி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. பெண்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து அம் மனை வழிபட்டனர். அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டனர்.