திருவாடானை:திருவாடானை அருகே அரசூர் மாசானியம்மன் கோயில், திருவடிமதியூர் அய்யனார், நரிக்கன்வயல் முனீஸ்வரர் ஆகிய கோயில்களில் திருவிழாக்கள் நடந்தன. சுவாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேகங்களும், சிறப்பு தீபராதனைகள், அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.