Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போத்தனூர் முருகன் கோவில் ... காரமடை அரங்கநாதர் கோவிலில் அலங்கார பணி துவக்கம் காரமடை அரங்கநாதர் கோவிலில் அலங்கார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடேஸ்வரர் கோவில் திருப்பணி அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பு
எழுத்தின் அளவு:
ஆடேஸ்வரர் கோவில் திருப்பணி அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பு

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2018
12:06

காயார்: ஆடேஸ்வரர் கோவில் திருப்பணிக்கு, உபயதாரர்கள் இருந்தும், அறநிலையத் துறை அனுமதி வழங்காமல் இருப்பது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்போரூர் வட்டம், காயார் கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வேதநாயகி உடனுறை ஆடேஸ்வரர் கோவில் உள்ளது. அறநிலையத் துறை நிர்வகிக்கும் இக்கோவிலில், போதிய வருமானம் இல்லாததால், கிராம மக்களே, நித்ய பூஜைகளை நடத்துகின்றனர். இந்நிலையில், கோவிலின் மண்டபம் இடியும் நிலையில் உள்ளதால், கோவிலை புனரமைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர்.  கடந்த, 2015ல், அறநிலையத் துறை அதிகாரிகளிடம், இதுகுறித்து மனு அளித்தனர். அதற்கு, ‘கோவிலை புனரமைக்க தேவையான முழு தொகை வழங்க முடியாது; உபயதாரர்கள் மூலம் மட்டுமே திருப்பணி மேற்கொள்ள வேண்டும்’ என, அத்துறையினர் கூறியதாக தெரிகிறது.இதையடுத்து, காயார் கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த உபயதாரர்கள் பலர் இணைந்து, கோவில் திருப்பணி குழுவை ஏற்படுத்தினர்.  இதுகுறித்த தகவலையும், அறநிலையத் துறையினரிடம் அளித்தனர். ஆனால், அத்துறையினரோ, இரு ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆடேஸ்வரர் கோவில் திருப்பணிக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதாக, கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் அதிருப்தியடைந்த மக்கள், கோவிலுக்கு செல்லும் சாலையில், அறநிலையத் துறையின் மெத்தனப்போக்கை சுட்டிக்காட்டும் வகையில், பேனர் வைத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாதந்தோறும் வரும் சதுர்த்தசி தினத்தை சிவராத்திரியாக வழிபடுகிறோம். இன்று செவ்வாய் கிழமை ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி மற்றும் சேவூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு விரதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar