வாடிப்பட்டி, வாடிப்பட்டி நீரேத்தான் துர்க்கை அம்மன் கோயில் விழா மூன்று நாட்களுக்கு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.