கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவாடானை;தொண்டி அருகே துத்தாகுடி அய்யனார் கோயில் திருவிழா நடந்தது. கிராம மக்கள்கோயில் முன் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவில்கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்டனர்.