சிவகங்கை: சிவகங்கை நேரு பஜார் வீரமாகாளி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.