Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பந்தலுார் முருகன் கோவிலில் ... திருவண்ணாமலையில்  ஆடி மாதம் கிரிவலம் செல்ல உகந்த நேரம் திருவண்ணாமலையில் ஆடி மாதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் காணிக்கை செலுத்த புது கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:
கோவில்களில் காணிக்கை செலுத்த புது கட்டுப்பாடு

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2018
12:07

பழநி: பழநி முருகன் கோவிலில், ஐம்பொன் சிலை மோசடியைத் தொடர்ந்து, தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்க, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பழநி முருகன் கோவிலில், ஐம்பொன் சிலை மோசடியை தொடர்ந்து, அனைத்து கோவில்களிலும் தங்கம், வெள்ளி காணிக்கையாக வழங்க, ஹிந்து சமய அறநிலையத் துறை புதியக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.பொருளின் எடை, எங்கு வாங்கப்பட்டது, ஐம்பொன் சிலையாக இருந்தால், உலோகங்களின் விபரம் அதன் எடையுடன், மதிப்பீட்டாளர் சான்றுடன் தரவேண்டும். கற்கள் பதிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றும் வேண்டும்.மோதிரம், வளையல், நெக்லஸ், கவசம் வழங்கினால், அதில் உபயதாரர் பெயர், கோவில் பெயர் பொறிக்க வேண்டும். காணிக்கையாக வழங்க விரும்பும் நபர் நேரடியாக வரவேண்டும்.முகவர் மூலம் வழங்கினால், அதற்கான ஆதாரத்துடன் வரவேண்டும். ஸ்தபதி மூலம் செய்திருந்தால் அவரது முகவரி, அலைபேசி விபரங்கள் தர வேண்டும். கடையில் வாங்கிய ரசீது இணைக்க வேண்டும். இந்த தகவல்களை, பழநி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar