Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜூலை 27ல் சந்திரகிரகணம் ராமேஸ்வரம் ... கோவில்களில் அணையா விளக்கு :தீ விபத்தை தடுக்க நடவடிக்கை கோவில்களில் அணையா விளக்கு :தீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் சுரங்கத்தை திறக்க வழக்கு
எழுத்தின் அளவு:
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் சுரங்கத்தை திறக்க வழக்கு

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2018
11:07

பெங்களூரு: - திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் மூடிக்கிடக்கும், இரண்டாவது சுரங்கக் கதவை திறக்க அனுமதி கேட்டு, கர்நாடக மாநிலம், தங்கவயலைச் சேர்ந்த ஆடிட்டர் கேசவபிரசாத் ராவ், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


கர்நாடக மாநிலம், தங்க வயலில், ஆடிட்டர் கேசவபிரசாத் ராவ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:உலகில் அதிக வருமானம் உள்ள கோவில், திருப்பதி என்கின்றனர். ஆனால், அதிக சொத்துகள் உடையது, கேரளாவின் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் தான்.இந்தக் கோவிலில், ஆறு பாதாள சுரங்கக் கதவுகள் உள்ளன. மூன்றாவது, நான்காவது கோவில் கதவுகளை ஆண்டுக்கு மூன்று முறை திறக்கின்றனர். திருவிழா, பண்டிகை காலங்களில், சுவாமி அலங்காரத்துக்கு நகைகள் எடுத்து அணிவித்து விட்டு, விழா முடிந்ததும், அவற்றை மீண்டும் உள்ளே வைத்து பூட்டி விடுவர்.ஐந்தாவது, ஆறாவது குகைக் கதவுகள் மட்டுமே தினமும் திறந்து, பூஜை பொருட்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால், முதல் மற்றும் இரண்டாவது குகைக் கதவு திறக்கப்படுவதே இல்லை. அவற்றைத் திறப்பவர் இறந்து விடுவர் என, கோவில் அர்ச்சகர்கள் கூறுகின்றனர்.அம்மன் சக்தியால், பத்மநாப சுவாமி கோவிலின் அனைத்து சுரங்கக் கதவுகளையும் திறக்கும் அருள் பெற்றுள்ளேன். இந்த கதவை திறக்க உத்தரவிடும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar