Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜூலை 27ல் சந்திரகிரகணம் ராமேஸ்வரம் ... கோவில்களில் அணையா விளக்கு :தீ விபத்தை தடுக்க நடவடிக்கை கோவில்களில் அணையா விளக்கு :தீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் சுரங்கத்தை திறக்க வழக்கு
எழுத்தின் அளவு:
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் சுரங்கத்தை திறக்க வழக்கு

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2018
11:07

பெங்களூரு: - திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் மூடிக்கிடக்கும், இரண்டாவது சுரங்கக் கதவை திறக்க அனுமதி கேட்டு, கர்நாடக மாநிலம், தங்கவயலைச் சேர்ந்த ஆடிட்டர் கேசவபிரசாத் ராவ், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


கர்நாடக மாநிலம், தங்க வயலில், ஆடிட்டர் கேசவபிரசாத் ராவ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:உலகில் அதிக வருமானம் உள்ள கோவில், திருப்பதி என்கின்றனர். ஆனால், அதிக சொத்துகள் உடையது, கேரளாவின் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் தான்.இந்தக் கோவிலில், ஆறு பாதாள சுரங்கக் கதவுகள் உள்ளன. மூன்றாவது, நான்காவது கோவில் கதவுகளை ஆண்டுக்கு மூன்று முறை திறக்கின்றனர். திருவிழா, பண்டிகை காலங்களில், சுவாமி அலங்காரத்துக்கு நகைகள் எடுத்து அணிவித்து விட்டு, விழா முடிந்ததும், அவற்றை மீண்டும் உள்ளே வைத்து பூட்டி விடுவர்.ஐந்தாவது, ஆறாவது குகைக் கதவுகள் மட்டுமே தினமும் திறந்து, பூஜை பொருட்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால், முதல் மற்றும் இரண்டாவது குகைக் கதவு திறக்கப்படுவதே இல்லை. அவற்றைத் திறப்பவர் இறந்து விடுவர் என, கோவில் அர்ச்சகர்கள் கூறுகின்றனர்.அம்மன் சக்தியால், பத்மநாப சுவாமி கோவிலின் அனைத்து சுரங்கக் கதவுகளையும் திறக்கும் அருள் பெற்றுள்ளேன். இந்த கதவை திறக்க உத்தரவிடும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar