சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவாடானை, தொண்டி அருகே ஏழுர் கிராமத்தில் உள்ள திரவுபதை அம்மன் கோயிலில் திருவிழா நடந்தது. கிராம மக்கள் கோயில் முன் பொங்கல் வைத்து வழிபட்டனர். அன்னதானம் மற்றும் இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.