Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுபநிகழ்ச்சிகளில் இனிப்பு முதல் ... இது மாலை நேரத்து மயக்கம் இது மாலை நேரத்து மயக்கம்
முதல் பக்கம் » துளிகள்
பண்ணாரி பொருள் என்ன?
எழுத்தின் அளவு:
பண்ணாரி பொருள் என்ன?

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2018
02:07

பண்ணாரி என்பது கன்னடவார்த்தை. இதன் பொருள் ‘இங்கு இருந்து நகர மாட்டேன், வர மாட்டேன்’   என்பதாகும். மைசூரு சாமுண்டீஸ்வரியைத் தன்  ஊருக்கு அழைத்துச் செல்ல முனிவர் ஒருவர் வந்தார். அம்மனும் சம்மதித்தாள். ‘நீ திரும்பி பார்க்காமல் முன்னால் சென்றால், நான் பின்னால் வருவேன்’ என்றாள்.  முனிவரோ ஓரிடத்தில் மனக்கட்டுப்பாட்டை இழந்து அம்பாள் தன் பின்னால் வருகிறாளா என்று திரும்பிப் பார்த்தார்.  அன்னை அந்த இடத்திலேயே தங்கி விட்டாள். அன்று முதல் அந்த இடத்திற்கு ‘பண்ணாரி’ என்ற பெயர் நிலைத்து விட்டது.

 
மேலும் துளிகள் »
temple news
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் ஆடி மாதத்தின் ... மேலும்
 
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். திதிகளில் ஆறாவது திதியாக வருவது ஆறுமுகனுக்கு ... மேலும்
 
temple news
தேய்பிறை பஞ்சமி வாராகி அம்மனை வழிபட உகந்த நாளாகும். பஞ்சமி திதியில் தான் வாராகி அம்மன் அவதரித்தார். ... மேலும்
 
temple news
துமகூரு மாவட்டம், குனிலில் உள்ளது பெட்டத ரங்கநாத சுவாமி கோவில் எனும் உடமுடி ரங்கநாத சுவாமி கோவில். பல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar