Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் தெப்பத் ... புதருக்குள் மறையும் மங்களகிரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உவரி அந்தோணியார் திருத்தல பெருவிழா கொடியேற்றம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஜன
2012
11:01

திசையன்விளை:உவரி அந்தோணியார் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்று உவரி, கோடி அற்புதர் என்று அழைக்கப்படும் உவரி புனித அந்தோணியார் திருத்தலமாகும். இத்திருத்தல பெருவிழாவிற்கு பெருவிழா நேற்று (24ம் தேதி) கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இவ்விழா வரும் பிப்ரவரி 5ம் தேதி வரை தொடர்ந்து 13 நாட்கள் நடக்கிறது.விழாவில் முதல் நாள் திருவிழாவான நேற்று காலையில் முதல் திருப்பலியும், சாத்தான்குளம் உதவித்தந்தை வசந்தன் அடிகள் தலைமையில், பங்கு மக்கள், திருப்பயணிகள் சிறப்பித்த திருப்பவனித் திருப்பலியும், நவநாள் திருப்பலிகளும் நடந்தது. மாலையில் மதுரை உயர் மறைமாவட்ட பேராசரயர் பீற்றர் பர்னாந்து அடிகளாரை பங்கு ஆலயத்தில் இருந்து பேண்டு வாத்தியம், வாணவேடிக்கை முழங்க பவனியாக திருத்தலத்திற்கு அழைத்து வந்தனர். திருத்தலம் முன் பதிதாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தை ஆயர் மந்திரித்து கொடியேற்றி ஆசீர்வதித்தார். பின்னர் மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. விழாவில் நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் இருந்தும், கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களை சேர்ந்த பங்கு தந்தையர்கள் கலந்து கொண்னர்.திருவிழா நாட்களில் சிறப்பு திருப்பலி, திருப்பவனி, நற்கருணை ஆசிர் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.ஏற்பாடுகளை திருத்தல தந்தையர்கள் பர்னபாஸ் அடிகள் மற்றும் திருத்தல நிதிக்குழு, திருத்தலவளர்ச்சிப்பணிக்குழு, பக்த சபையினர், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
பல்லடம்; நமச்சிவாயம் என்பதே ஞானமும், கல்வியும் ஆகும் என, பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ... மேலும்
 
temple news
அன்னூர்; சாலையூர் பழனி ஆண்டவர் கோயில் தைப்பூச திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது.பல நூறு ஆண்டுகள் ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோயில் தைப்பூச தேர்த் திருவிழாவில் நேற்று கொடியேற்றம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar