Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ... செல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா செல்லாண்டியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2018
12:07

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா, பூச்சாட்டுடன் துவங்கியது. கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். ஆடிக்குண்டம் விழா நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுடன் துவங்கியது. பவானி ஆற்றங்கரையில் உள்ள முத்தமிழ்

Default Image
Next News

விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க, பூசாரி பரமேஸ்வரனை, அம்மனுக்குரிய ஆபரண அணிக்கூடையுடன் காப்புக்கட்ட கோவிலுக்கு அழைத்து வந்தனர். இரவு, 8:00க்கு பத்ரகாளியம்மனுக்கு காப்பு கட்டினார். சுப்ரமணியர் கோவில் அர்ச்சகர் தனசேகர குருக்கள், பூசாரி பரமேஸ்வரனுக்கு காப்பு கட்டி பூஜை செய்தார். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஆடிக்குண்டம் பூச்சாட்டு நிகழ்ச்சி நெ ல்லித்துறை ஊர்பொது மக்கள் சார்பில்நடந்தது. கோவில் உதவி கமிஷனர் ராமு, கோவில் பணியாளர்கள், நெல்லித்துறை ஊர் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். வரும், 20ல் லட்சார்ச்சனை , 21ல் கிராமசாந்தி, முனியப்பன் பகாசூரன் வழிபாடு நிகழ்ச்சி, 22ல் கொடியேற்றம், 23ம் தேதி மாலை , 5:00க்கு பொங்கல் வைத்து குண்டம் திறக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. வரும், 24ம் தேதி அதிகாலை, 3:00க்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பு, 6:00க்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று மதியம் அக்னி அபிேஷகம், 25ல் மாவிளக்கு படைத்தல், பூ பல்லக்கில் அம்மன் வீதி உலா, 26ல் குதிரை வாகனத்தில் பரிவேட்டை நிகழ்ச்சி, வானவே டிக்கை நடைபெற உள்ளது. 27ல் கொடி இறக்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு, 30ல், 108 திருவிளக்கு பூஜை, 31ல் மறுபூஜை நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் மகாதீபம் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.பழநி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.செஞ்சி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.பாரி ஆண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar