முதுகுளத்துார்:முதுகுளத்துாரில் செல்வி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 2008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அன்னதானம் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இரவு ஆசிரியர் துரைபாண்டியன் தலைமையில் இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது.