சிவகங்கை: சிவகங்கை அருகே சிரமம் கிராமத்தில் ஏழுமுக காளியம்மன் கோவிலில் மழை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். திருவிளக்கு பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் ஏழுமுக காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.