எரிச்சநத்தம் மாசாணியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2018 11:08
விருதுநகர்: விருதுநகர் அருகே எரிச்சநத்தம் மாசாணியம்மன் கோயிலில் ஆடி செவ்வாயை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் தியான பீடத்தில், சிறப்பு அலங்காரத்தில் மாசாணியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.