Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவ - விஷ்ணு கோவிலில் 108 திருவிளக்கு ... முண்டியம்பாக்கத்தில் அஷ்ட புஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி பெண்கள் பிரார்த்தனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2018
12:08

ஊத்துக்கோட்டை:போதுமான அளவு மழை பெய்யாததால், வறண்ட நிலையில் காணப்படும் ஏரியில் விளக்கேற்றி, பெண்கள் வருண பகவானை வேண்டினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால், நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், அணைகள், ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், திருவள்ளூர் மாவட்டங்களில் போதுமான அளவு மழை பெய்ய வில்லை. இதனால் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதார மான பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட அணைகள், ஏரி, குளம், குட்டை ஆகியவை மழைநீரை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை, பூண்டி ஒன்றியங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகள் முயற்சி எடுத்து பொதுமக்களுக்கு பற்றாக்குறை இல்லாத அளவிற்கு குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். இது எத்தனை நாள் நீடிக்கும் என்பது கேள்விக்குறி. இந்நிலையில், ஊத்துக்கோட்டை பேரூராட்சி, ரெட்டித் தெருவில் உள்ள பெண்கள், அங்குள்ள அங்காளம்மன், சப்த கன்னியர், எல்லையம்மன், செல்லியம்மன் ஆகிய கோவில்களில் விளக்கேற்றி மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். பின், ஏரியின் மையப் பகுதிக்குச் சென்று விளக்கு வைத்து, பெண்கள் வருண பகவானை வேண்டினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பள்ளிக்கரணை; பள்ளிக்கரணை சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நாளை 25ம் தேதி கோலாகமாக நடைபெற ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருச்சானூர் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பத்மாவதி தாயார் சந்திர பிரபை வாகனத்தில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை;  திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர்  திருப்பணியை குருமகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar