பேரையூர்: ஆடி கார்த்திகையை முன்னிட்டு பேரையூர் முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அரண்மனை வீதி, மெயின் பஜார், உசிலம்பட்டி சாலை, முக்குச்சாலைகளில் வீதிவுலா வந்தார். விழா ஏற்பாடுகளை பழனி பாதயாத்திரை குழுவினர் செய்தனர்.