Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்ரகாளி பீடத்தில் சண்டி ஹோம நிறைவு ... உடுமலை கோவில்களில் திருவிளக்கு வழிபாடு உடுமலை கோவில்களில் திருவிளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளையார்கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்
எழுத்தின் அளவு:
காளையார்கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்

பதிவு செய்த நாள்

13 ஆக
2018
11:08

காளையார்கோவில்: காளையார்கோவில் சொர்ணவல்லி அம்பிகா சமேத காளீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. சிவகங்கை தேவஸ்தான் நிர்வாகத்திற்குட்பட்ட காளையார்கோவில் சொர்ணவல்லி அம்பிகா சமேத காளீஸ்வரர் கோயிலின் ஆடிப்பூர உற்ஸவ திருவிழா கடந்த ஆக. 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 13 நாட்கள் நடைபெறும் விழாவின் 8 ம் நாளான நேற்று அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. காலை 9:00  மணிக்கு கோயில் ஸ்தானிகம் காளீஸ்வர குருக்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க அம்பாள் சிறிய தேருக்கு எழுந்தருளினார். காலை 9:30 மணிக்கு பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்கியபடி தேரை  இழுக்கத்துவங்கினர்.  ஆக., 14 ல் மாலை 7:00 மணிக்கு தபசுக்காட்சியும், ஆக., 15ல் காலை 11:15  முதல் பகல் 12:00  மணிக்குள் சொர்ணவல்லி – காளீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஆக., 16ல் மாலை 6:00  மணிக்கு மஞ்சள் நீர் திருவிழா நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் சரவண கணேசன், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான மேலாளர் இளங்கோ செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar