Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளாத்தூரில் பாய்ந்தது பாலாறு? ... கடலுார் கோவில்களில் ஆடிப்பூர உற்சவம் கடலுார் கோவில்களில் ஆடிப்பூர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரத்னகிரீஸ்வரர் கோவிலில் ஆடி பூரம் விழா
எழுத்தின் அளவு:
ரத்னகிரீஸ்வரர் கோவிலில் ஆடி பூரம் விழா

பதிவு செய்த நாள்

14 ஆக
2018
12:08

சென்னை: ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில், ஆராளகேசி அம்பாளுக்கு, வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்று, அம்பாளின் அருளைப் பெற்றனர்.சென்னை, பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அராளகேசி அம்பாள் - ரத்னகிரீஸ்வரர் கோவில்.


அங்கு, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், ஆஷாட மகோற்சவம், 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடத்தப்பட்டது.இதில், அர்த்தநாரீஸ்வர மகா மந்திர ஜபம், சிவ ஆயுத நாமாவளி அர்ச்சனை ஆகியவை நடத்தப்பட்டன.ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு, அராளகேசி அம்பாளுக்கு, வளைகாப்பு வைபவம், நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள், கோவிலில் குவிந்தனர். காலை, 7:00 மணிக்கு, ஆராளகேசி அம்பாளுக்கு, விசேஷ அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து, பெண் பக்தர்கள் வழங்கிய வளையல்களால், அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின், வளைகாப்பு வைபவம், சீர்வரிசை சமர்ப்பணம், மகா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்பாளின் அருளைப் பெற்றனர். அம்பாளுக்கு அலங்கரித்த வளையல்கள், பக்தர்களுக்கு இன்று பிரசாதமாக வழங்கப்படுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar