அபிராமம் : அபிராமத்தில் சுயம்புலிங்க துர்க்கை அம்மனுக்கு பூச்சொரிதல் விழா, ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு துர்க்கை அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிேஷகம், பிரார்த்தனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.