Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமணத்தில் மணமக்கள் கையில் ... வரலட்சுமி பெயர்க்காரணம் வரலட்சுமி பெயர்க்காரணம்
முதல் பக்கம் » துளிகள்
வரலட்சுமி விரதத்தன்று கதை சொன்னா நன்மை!
எழுத்தின் அளவு:
வரலட்சுமி விரதத்தன்று கதை சொன்னா நன்மை!

பதிவு செய்த நாள்

20 ஆக
2018
03:08

வரலட்சுமி விரதத்தன்று இதை சுமங்கலிகளிடம் சொன்னால் நன்மை உண்டாகும். பத்ரசிவன் என்ற மன்னரின் மனைவி கரசந்திரிகா. இவர்களுக்கு சியாமபாலா என்னும் மகள் இருந்தாள். அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தனக்கு ஒரு மகன் இருந்தால் அரண்மனை யிலேயே இருப்பானே என கரசந்திரிகா கவலைப்பட்டாள். வரலட்சுமி விரதம் இருந்தால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பதை கரசந்திரிகாவிடம் தெரிவிக்க  வயதான சுமங்கலி கோலத்தில் மகாலட்சுமி வந்தாள். விரத மகிமை தெரியாத கரசந்திரிகா ’எனக்கு புத்தி சொல்ல நீ யார்?’ என்று கூறி அவமானப் படுத்தினாள்.

உடனே மகாலட்சுமி அவளது மகள் சியாமபாலா வீட்டுக்குச் சென்று நடந்ததை தெரிவித்தாள். மூத்த சுமங்கலியை அவமதித்த தன் தாய்க்காக சியாமபாலா மன்னிப்பு கேட்டதோடு விரதம் மேற்கொண்டாள். அதன் பயனாக செழிப்புடன் வாழ்ந்தாள். ஆனாலும் அவளது தாயின் செல்வம் குறைய தொடங்கியது. இந்நிலையில் சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அனுப்பினாள். அக்குடத்தின் மீது கரசந்திரிகா கையை வைத்ததும் பொற்காசுகள் கரியாக மாறின. பிறகு சியாமபாலாவின் மூலம் கரசந்திரிகா விரதமகிமையை உணர்ந்து நற்பலன் பெற்றாள். 

 
மேலும் துளிகள் »
temple news
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் ஆடி மாதத்தின் ... மேலும்
 
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். திதிகளில் ஆறாவது திதியாக வருவது ஆறுமுகனுக்கு ... மேலும்
 
temple news
தேய்பிறை பஞ்சமி வாராகி அம்மனை வழிபட உகந்த நாளாகும். பஞ்சமி திதியில் தான் வாராகி அம்மன் அவதரித்தார். ... மேலும்
 
temple news
துமகூரு மாவட்டம், குனிலில் உள்ளது பெட்டத ரங்கநாத சுவாமி கோவில் எனும் உடமுடி ரங்கநாத சுவாமி கோவில். பல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar