கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை அடுத்த கள்ளப்பள்ளியில் பெரியகாண்டியம்மன் யோக ஆஞ்சநேயர் விநாயகர் ஆகிய சுவாமிக்கு சண்டிஹோமம் பூஜை நடந்தது. பெரியகாண்டியம்மன் கோயில் கரூர் மாவட்டம் கள்ளப்பள்ளியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பெரியகாண்டியம்மன், யோக ஆஞ்சநேயர், விநாயகர் ஆகிய சுவாமிக்கு சண்டிஹோமம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.