Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
16 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம்: ... ஓரியூர் ஆரோக்கிய அன்னை ஆலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கவனேஸ்வரருக்கு பாலாலயம்: கோவில் திருப்பணி தொடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2018
01:08

சேலம்: சுகவனேஸ்வரர் கோவிலில், பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணி தொடங்கியது. சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், சுகவனேஸ்வரர் கோவிலில், கும்பாபி ?ஷக விழா நடத்த, இந்துசமய அறநிலையத்துறை முடிவு செய்தது. ஆனால், கோவிலில் பல்வேறு இடங்கள் சிதிலமடைந்து காணப்பட்டதால், அதை சரிசெய்து, கும்பாபி ?ஷகம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, 63 லட்சத்துக்கு திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டது. அரசு, 53.55 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. அதில், மூலவர் சன்னதி, அம்பாள் சன்னதி, விநாயகர், முருகன் சன்னதி உள்பட, ஒன்பது இடங்களில் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அதை முன்னிட்டு, நேற்று, பாலாலயம் நடந்தது. அப்போது, பால், தயிர், இளநீர், நெய் உள்ளிட்ட, 108 திரவியங்களால், சுவாமிக்கு அபி ?ஷகம், கோ பூஜை நடந்தது. தொடர்ந்து, முருகன், விநாயகர், காலபைரவர், சரஸ்வதி உள்ளிட்ட சுவாமிகளின் உருவங்களை, அட்டையில் படமாக வரைந்தனர். அதை, கோவில் மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தனர். முன்னதாக, சம்பந்தப்பட்ட சுவாமிகள், துணி மூலம் மூடிவைக்கப்பட்டது. இனி, திருப்பணி முடியும் வரை, மண்டபத்தில், சுவாமிகளுக்கு பூஜை நடக்கும். தொடர்ந்து, சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மன் சன்னதியில், திருப்பணி மேற்கொள்ளும்போது, அங்கு பாலாலயம் செய்யப்படும். இப்பணியை விரைந்து முடிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar